உண்டு களித்து
வம்பு பேசி
மனம் போன
போக்கில் சென்று
மனத்தை இதயம்
என்று வாழ்க்கை
நடத்தி செயல்
இழந்த ஆத்மா.
வம்பு பேசி
மனம் போன
போக்கில் சென்று
மனத்தை இதயம்
என்று வாழ்க்கை
நடத்தி செயல்
இழந்த ஆத்மா.
உண்டு களித்து
வம்பு பேசி மனம் போன போக்கில் சென்று மனத்தை இதயம் என்று வாழ்க்கை நடத்தி செயல் இழந்த ஆத்மா.
0 Comments
நாற்று நட்டு
நீர் பாய்ச்சி உரம் இட்டு இரவு பகல் கருத்து வைத்து செழித்து வளர பலநாள் காத்திருந்து வைக்கோல் அறுவடை செய்யும் அப்பாவி. விடிவு காலம் எந்த தலைமுறையில்? |
Authorஎன் பெயர் இந்திரன். நான் கட்டுமானப் பணிகளில் ஒரு பொறியியல் வல்லுனராக இருபத்தாறு வருடங்கள் பணி புரிந்த்துள்ளேன். எனக்கு வாழ்கையை பற்றி அறிவதிலும் பயணங்கள் செய்வதிலும் ஆர்வம் உண்டு. Archives
February 2014
Categories |