காரணங்கள்
விதை விழுந்தது
மரம் வளர்ந்தது
பூத்துக் குலுங்கியது.
மழை பொழிந்தது
குளம் நிரம்பியது
மீன்கள் துள்ளிவிளையாடின.
தென்றல் வீசியது
பறவைகள் கூவின
மனம் மகிழ்ந்தது.
கேட்டது மழலையொலி
தவழ்ந்தது தரையில்
நெகிழ்ந்தது தாயுள்ளம்.
இருள் சூழ்ந்தது
நிலவு உதித்தது
விண்மீன்கள் கண்சிமிட்டின.
இயற்கையை பார்த்தது
இயலாமையில் அழிந்தது
மனதின் காரணங்கள்.
மரம் வளர்ந்தது
பூத்துக் குலுங்கியது.
மழை பொழிந்தது
குளம் நிரம்பியது
மீன்கள் துள்ளிவிளையாடின.
தென்றல் வீசியது
பறவைகள் கூவின
மனம் மகிழ்ந்தது.
கேட்டது மழலையொலி
தவழ்ந்தது தரையில்
நெகிழ்ந்தது தாயுள்ளம்.
இருள் சூழ்ந்தது
நிலவு உதித்தது
விண்மீன்கள் கண்சிமிட்டின.
இயற்கையை பார்த்தது
இயலாமையில் அழிந்தது
மனதின் காரணங்கள்.