நாற்று நட்டு
நீர் பாய்ச்சி
உரம் இட்டு
இரவு பகல்
கருத்து வைத்து
செழித்து வளர
பலநாள் காத்திருந்து
வைக்கோல் அறுவடை
செய்யும் அப்பாவி.
விடிவு காலம்
எந்த தலைமுறையில்?
நீர் பாய்ச்சி
உரம் இட்டு
இரவு பகல்
கருத்து வைத்து
செழித்து வளர
பலநாள் காத்திருந்து
வைக்கோல் அறுவடை
செய்யும் அப்பாவி.
விடிவு காலம்
எந்த தலைமுறையில்?