ஆகாய தாமரை
நீரின் மேல் படர் தாமரை
ஒளியை மறைக்கும் உருஞ்சு திரை
வாடும் இலை அழுகும் நாற்றம்
சுத்தம் மறந்த மனித உடல்கள்.
விழிப்பின் மேல் நம் மனம்
ஞானத்தை மயக்கும் மது பானம்
சிதையும் அறிவு சீர்குலையும் தெளிவு
இன்பம் மறந்த நம் வாழ்வு.
நீரின் மேல் படர் தாமரை
ஒளியை மறைக்கும் உருஞ்சு திரை
வாடும் இலை அழுகும் நாற்றம்
சுத்தம் மறந்த மனித உடல்கள்.
விழிப்பின் மேல் நம் மனம்
ஞானத்தை மயக்கும் மது பானம்
சிதையும் அறிவு சீர்குலையும் தெளிவு
இன்பம் மறந்த நம் வாழ்வு.