உண்மை
கட்டிடங்கள் கட்டினர் கற்சிலைகள் நட்டனர்
உண்மை இங்கே பாருங்கள்.
கூறியது யார் உனக்கு என்றேன்
முன்னோர் என்றார் அவர் .
சென்று பார்த்தேன் பல இடம்
முன்னோர் சொன்னதும் இதுவே.
பிறந்தது அழியும் வாழ்ந்தது சாகும்
வழியில்லை அழியும் எல்லாமே
மாறும் எல்லாம் கண நேரத்திலே
மாற(து) நிற்பது விழிப்புணர்வே
உண்மை இங்கே பாருங்கள்.
கூறியது யார் உனக்கு என்றேன்
முன்னோர் என்றார் அவர் .
சென்று பார்த்தேன் பல இடம்
முன்னோர் சொன்னதும் இதுவே.
பிறந்தது அழியும் வாழ்ந்தது சாகும்
வழியில்லை அழியும் எல்லாமே
மாறும் எல்லாம் கண நேரத்திலே
மாற(து) நிற்பது விழிப்புணர்வே